சிலம்பாட்டம் படத்தில் சனா கானுக்கும், சினேகாவுக்கும் சம அளவில் கேரக்டர்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளனவாம்.
இனி எந்தப் புதுப்படமாக இருந்தாலும் ரூ.50 லட்சம் இருந்தால்தான் கால்ஷீட் என கறாராகக் கூறிவருகிறார் சூரத் செக்ஸ் குண்டு நமீதா.
மீண்டும் ஒரு துள்ளல் இசையை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.
எதை நினைத்து ‘எந்திரன்' என பெயர் வைத்தார்களோ தெரியவில்லை சில கோளாறுகளை சந்தித்து மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
அப்பா சத்யராஜின் பார்முலாவை பாலோ பண்ண ஆரம்பித்துவிட்டார் சிபிராஜ். நெகட்டிவ் ரோல் கதைகளை விரும்பி கேட்கிறாராம்.
பல காலமாகக் காத்துக் கிடந்த ரசிகர்களின் ஏக்கத்தை தீர்த்து வைக்கும் விதத்தில் ரஜினி தனது ரசிகர்களை சந்தித்தது தெரிந்த கதை.
கஜினி படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பில் அமீர்கானுக்கும் அசினுக்கும் காரசார மோதல் ஏற்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.
கன்னித்தீவும் கார்த்தியும் என்றால் பொருத்தமாக இருக்கும். பருத்தி வீரன் கார்த்தி, கன்னித்தீவு கார்த்தியான கதைதான் இது!
சிவாஜி படத்திலேயே ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று விரும்பிய ரஜினிக்கு, எந்திரனில்தான் அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
சிம்புவின் காளை படத்தில் நடிக்க மறுத்ததற்கும், இப்போது சிலம்பாட்டம் படத்தில் நடித்ததற்கும் வித்தியாசமான காரணம் கூறியுள்ளார் சினேகா.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே மணப்பாடு மற்றும் தேரிக்குடியிருப்பு ஆகிய இடங்களில் நடிகர் பிரபுதேவா இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வில்லு படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் நடந்து வருகிறது.
எனக்கு எதிராக பெரிய சதி நடக்கிறது. வேண்டுமென்றே என்னைப் பற்றி வேறு சில நடிகைகளை வைத்து வதந்தி பரப்புகிறார்கள் என நடிகை நயனதாரா தெரிவித்துள்ளார்.
பிறப்பால் கன்னடர் என்றாலும், பேச்சால் தமிழராகிவிட்டார் வினய். உன்னாலே உன்னாலே படத்தில் அறிமுகமாகும் போது இவருக்கு டப்பிங் தேவைப்பட்டது.
சிற்றிடை அழகி சிம்ரனுக்கு தீராத கவலை, தமிழ்சினிமாவில் மீண்டும் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதுதான்.
'மர்மயோகி' படம் இடையிலேயே நின்றுபோனதை தொடர்ந்து வேறு படமொன்றை இயக்க தயாராகிவிட்டார் கமல்.